உலக உயிர் எதுவாக இருந்தாலும், அதற்கும் வாழ உரிமை இருக்கிறது
பழமுதிர்ச்சோலை
ஆறாவது படைவீடாகத் திகழ்கிறது பழமுதிர்சோலை. இது 'அழகர் கோயில்'என்றும் வழங்கப்பெறுகிறது.
ஸ்ரீரங்கம் இரங்கநாத சுவாமி திருக்கோவில்
108 பிரதான விஷ்ணு கோயில்களில் (திவ்யதேசங்கள்) முதலானதாகவும், முக்கியமானதாகவும் கருதப்படுகிறது.
சாரங்கபாணி சுவாமி கோயில்
கும்பகோணத்திலுள்ள வைணவக் கோவில்களில் மிகப் பழைமை வாய்ந்தது சாரங்கபாணி கோவிலாகும்
உப்பிலியப்பன் கோயில்
மகரிஷி, காவிரி, கருடன், தருமதேவதை ஆகியோருக்கு தரிசனம் தந்தவர்
சமேத சீனிவாசப் பெருமாள் கோவில் நாச்சியார் கோவில்
கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் கோச்செங்கணான் சோழனால் கட்டப்பட்டது.
அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோயில்
ஒரு சோழ மன்னர் தன் தங்கைக்கு சீதனமாக ஒரு நகரையும் கோட்டையையும் உண்டாக்கிக் கொடுத்த இடமாகக் கருதப்படுகிறது
அருள்மிகு பெருவுடையார் திருக்கோவில், கங்கை கொண்ட சோழபுரம்
கருவறையின் அடியில் சந்திரகாந்த கல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதன் சிறப்பு வெயில் காலத்தில் குளிர்ச்சியையும், குளிர் காலத்தில் இதமான வெப்பத்தையும் தரும்.
அருள்மிகு படைவீடு ரேணுகாம்பாள் திருக்கோயில்
இவ்வூரில் ஒவ்வொரு மாதமும், 6 வது வெள்ளிகிழமையை உள்ளூர் மக்கள் சிறப்பாக கொண்டாடுகின்றனர்
திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்
சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும்
ஆதி கும்பேசுவரர் கோயில் கும்பகோணம்
இத்தலத்து இறைவன் ஆதிகும்பேஸ்வரர், அமுதகும்பேஸ்வரர், அமுதேசர் என அழைக்கப்படுகிறார்.~
தஞ்சைப் பெரிய கோயில்
ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (UNESCO) உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது
அருள்மிகு சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயில்
அருணகிரிநாதர் மற்றும் நக்கீரர் இவ்வூரில் உள்ள முருகனைப் பாடிய பாடல்கள் திருப்புகழில் 4ம் திருமுறையில் உள்ளன
கும்பகோணம் இராமசுவாமி திருக்கோயில்
இராமச்சந்திர மூர்த்தியும் சீதைப்பிராட்டியும் ஒரே ஆசனத்தில் அமர்ந்து காட்சி கொடுக்கின்றார்கள்.
சைவ சமயம், சிவநெறி என்றெல்லாம் அழைக்கப்படும் நெறி, சிவபெருமானை முழுமுதற்கடவுளாக வணங்கும் சமயமாகும்.
இன்றைய இந்து மதம் என்று பொதுவாக அழைக்கப்படும் மதத்தின்கிளைநெறிகளில் ஒன்றாக அமைந்துவிளங்கும் சைவம், வைணவத்தைை பின்னால் தள்ளி இந்து சமயத்தின் பெரும்பான்மையான பின்பற்றுநர்களைக் கொண்ட சமயமாகக் காணப்படுகின்றது.
சைவ சமயத்தின் முழு முதற் கடவுளாக சிவபெருமான் விளங்குகிறார்.உமை,வினாயகர்,முருக கடவுள், பைரவர்,வீரபத்திரர்,நாகதம்பிரான்,ஐயனார் மற்றும் சிறு தெய்வ வழிபாட்டு தெய்வங்களும் சைவ சமயத்தவரின் வழிபாட்டு தெய்வங்களாக சைவர்களால் வழிபடப்படுகின்றன.
வைணவ சமயம்
விஷ்ணுவை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயமாகும்.
உலகில் தீமைகள் ஓங்கும் போது விஷ்ணு அவதாரம் எடுத்து அவற்றை அழிப்பார் என்பது வைணவ நம்பிக்கை.
திருமாலின் எண்ணற்ற அவதாரங்களில் குறிப்பிடத்தக்க மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனன், பரசுராமன், இராமன், பலராமன், கிருஷ்ணன், கல்கி என்ற பத்து அவதாரங்கள் தசவதாரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
பாஞ்சசன்யம் என்பது திருமாலுடைய சங்கின் பெயராகும். இந்த சங்கானது கடலில் கிடைக்கும் வலம்புரி சங்கின் வகையைச் சார்ந்தாக கருதப்பெறுகிறது